KAATRIN MOZHI EBOOK
ஒவ்வொரு மனிதனின் மனதிலும் கடந்து போன காலங்களின் நினைவுகள் பதிந்திருக்கும். அவை ஒரு நாளும் அழியாமல் உள்ளத்தில் நிலைத்திருக்கும். வேகமாக இயங்கி கொண்டிருக்கும் இந்த இயந்திர வாழ்க்கையில், நம்மை இயல்பாக வைக்கவும், நம்மை யாரென்று நமக்கே மீண்டும் அறிமுகம் செய்வதும், நாம் கடந்து வந்த பாதையின் நினைவுகள் மட்டுமே. அப்படி காலத்தால் அழியாத நினைவுகளின் கவிதை தொகுப்பே "காற்றின் மொழி"
Post ID: c154f8c0-ba0b-4a32-9669-1ee555816231
Rating: 6
Rating: 6
Updated: 3 years ago